145
விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் எனும் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் குழந்தைகளின் நாவில் தேன் தொட...

599
செங்கல்பட்டு அடுத்துள்ள பெருந்தண்டலத்தில் மரக்கிளையில் தொங்கவிடப்பட்டிருந்த கட்டைப்பையில் இருந்து பச்சிளம் ஆண் குழந்தையை கிராம மக்கள் மீட்டனர். குழந்தை அழுகுரல் கேட்டு ஏரிக்கரையில் ஆடுமாடு மேய்த்த...

335
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை கைது செய்த போலீஸார்  கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்...

373
மாற்றுத் திறனாளி குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வேவ் ரைடர்ஸ் நிறுவனம் சார்பில் உலக சாதனை முயற்சியாக 15 பேர் ராமேஸ்வரம் முத...

362
எல் சால்வடாரில் 60 சிறுவர்கள் போலீசாரால் அடித்து உதைத்து துன்புறுத்தப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு அவசர நி...

383
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அருகே முறையான வயது மற்றும் பயிற்சியாளர் இல்லாமல் கார் ஓட்டி பழகியபோது ஏற்பட்ட விபத்தில் இரண்டு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ரா...

400
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் கிடந்த, பிறந்து 3 மணி நேரமே ஆனதாகக் கருதப்படும் பச்சிளம் பெண் குழந்தையை கண்டெடுத்து திருநங்கை ஒருவர் மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைத்தார். திருச்சியில் இர...



BIG STORY